சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஜிப்மரில் புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி குறித்து...

News image

ஜிப்மரில் புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி - கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:01 pm IST

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இளநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: JIP/ENT/Extramural/ICMR/Ph.D./2026

பணி: Project Technical Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.33,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Life Science, Bio-Technology, Nano Technology,Bio-chemistry போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, பணி அனுபவம் உள்ளவர்கள், பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் பயோ-டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2026

Summary

JIPMER Applications are invited from eligible candidates to work on the following post on...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.