தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்டச்சர், கிளார்க் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க் மற்றும் ஜூனியர், சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் உள்ளிட்ட குரூப்-பி, சி பணி

News image
Updated On :7 ஏப்ரல் 2024, 10:57 am

சென்னை உயர்நீதிமன்றத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க் மற்றும் ஜூனியர், சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் உள்ளிட்ட குரூப்-பி, சி பணிகளுக்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிப்பு எண். 50/24

பணி: சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Senior Grade Steno)

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கம். ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தமிழ் தட்டச்சில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Junior Grade Steno)

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ.25,500

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தட்டச்சு பிரிவில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மொழிபெயர்ப்பாளர்/பெயர்ப்பாளர்(Translator/Interpreter)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.25,500

தகுதி: தெலுங்கு, மலையாளம் மொழிகளை முதன்மை பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க, எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் கிளார்க்(Junior Clerk)

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் இளங்கலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர்(Typist)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் இளங்கலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MTS (General)

காலியிடங்கள்:20

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை The Registrar General, High court, Madras, Chennai என்ற பெயருக்கு டி.டி. ஆக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து REGISTRAR GENERAL, High Court, Madras, Chennai-600104 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 23.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.