மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவமான சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.









