டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
பொதுத்துறை நிறுவனமான ONGC-ன் கீழ் செயல்பட்டு வரும் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆணையில் பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்


பொதுத்துறை நிறுவனமான ONGC-ன் கீழ் செயல்பட்டு வரும் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆணையில் பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/Apprentice/2015
பயிற்சியின் பெயர்: Graduate Apprenticeship Training, Technician Apprenticeship Training
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Chemical - 15 + 12
Civil - 05 + 04
Electrical & Electronics - 05 + 05
Electronics & Communication - 05 + 05
Instrumentation - 05 + 03
Mechanical - 15 + 11
Commercial Practice - 00 + 10
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும். Technician Apprenticeship பயிற்சிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Manager(HR),
Recruitment Section, MRPL, Mangalore - 575030.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...