/

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் பணி

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உத்தரப் பிரதேசம் மாநில அரசுடன் இணைந்து டாடா சமூக அறிவியல் நிறுவனம் நடத்தும் சமூக பணி

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

ஆர். வெங்கடேசன்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உத்தரப் பிரதேசம் மாநில அரசுடன் இணைந்து டாடா சமூக அறிவியல் நிறுவனம் நடத்தும் சமூக பணி திட்டத்தில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Social workers

காலியிங்கள்: 22

தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000.

பணியிடம்: உத்தரப்பிரதேசம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Mr.Rakesh Yadav, Mahila Shashaktikaran Bhawan, Eideco Udhayan-1, gate no.3, Uddhyan-1, Bangla bazar, Lucknow:-226002.  அல்லது up.cicspcell@tiss.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2015.

மேலும் விவரங்கள் அறிய https://sarkarijobnews.com/wp-content/uploads/2015/10/Tata-Institute-of-Social-Sciences1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.