பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றது குறித்து...

News image

சீனிவாச சேதுபதி / கே.ஆர். பெரியகருப்பன் - படம் - தேர்தல் ஆணையம்

Updated On :5 மே 2026, 2:19 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை தவெக வீழ்த்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று, திமுக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2021 ஆம் ஆண்டு அமைந்த திமுக அமைச்சரவையில் முதலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், பின்னர் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் கே.ஆர். பெரியகருப்பன் பதவி வகித்திருந்தார்.

இது போன்ற மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம், தேர்தல்களில் ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவது குறிப்பிடத்தக்கது.

Summary

As the counting of votes for the Tamil Nadu Assembly elections continues, Thaweka has narrowly defeated the DMK candidate in Tirupattur in Sivaganga district by a margin of just one vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.