பொறுப்பின்மையா? புரிதலின்மையா? | ராகுல் காந்தியின் லண்டன் உரை குறித்த தலையங்கம்
1971-இல் வங்கதேசப் போருக்குப் பிறகு இந்தியாவின் நிலைமை குறித்து விளக்குவதற்கு அன்றைய பிரதமா் இந்திரா காந்தி எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியதை நினைவுகூர வேண்டும்.









