விழித்துக் கொள்வோம்!
கேரள வேளாண்மைத் துறையின் "பண்ணை மீட்புத் திட்டம் 676'க்கு காரணம் வெறும் தற்சார்பு மட்டுமல்ல. நாளையே முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னை தீவிரமடைந்தாலோ, கோவை சிறுவாணி தண்ணீர் பிரச்னை தீவிரமடைந்தாலோ தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களால் காய்கறி, பால், கறிக்கோழி வரத்து முற்றிலும் தடைபடும். மாநிலத்தில் காய்கறித் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும். ஒவ்வொரு முறையும் நிலைமை சீரடைய இரண்டொரு வாரங்கள் ஆகலாம். ஆகவேதான் ...










