கருப்புப் பணமும் கள்ள நோட்டும்!
இந்திய ரிசர்வ் வங்கி 2005ஆம் ஆண்டுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்திலிருந்து அகற்றிவிடத் தீர்மானித்திருக்கிறது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 2005க்கு முற்பட்ட நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.









