தேவைதான் தணிக்கை
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாப - நட்ட கணக்குகளை பொதுக்கணக்கு தணிக்கை அலுவலர் (சி.ஏ.ஜி.) ஆய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கலாம்.










