பாதிப்பு நமக்குத்தான்!
குஜராத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பு ஆறுகள் உள்பட நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.










