இயற்கைக்கு எதிரான எந்தவித செயலாக இருந்தாலும், அது வளர்ச்சி என்கிற பெயரிலான சுற்றுச்சூழல் பாதிப்பானாலும், தனிமனித சுதந்திரம் என்கிற பெயரிலான வக்கிரங்களானாலும், அது அழிவுக்கு வழிகோலும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அளவுக்கு அதிகமான தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளை இதுபோன்ற வக்கிரங்களை அனுமதிக்க வைத்திருக்கிறது. தன்பாலின உறவாளராக இருப்பதில் என்ன தவறு என்று தெருவில் இறங்கி கோஷமிடவும், உரிமை பேசவும் வைத்திருக்கிறது. தன்பாலின உறவுகளே போதுமென்றால் ஆண், பெண் என்கிற இனப்பாகுபாடே அவசியமற்றதே? பிழை படைப்பிலல்ல, இவர்களது மன ஓட்டத்தில்!÷