'கலக்கம் கூடாது, சிறிய நோய்தான், சிகிச்சையில் சரிசெய்யலாம் எனத் துணிய வேண்டும்'
சேலத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, மார்பகப் புற்றுநோய் பாதித்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுவாழ்வு பெற்று, ஓராண்டை நிறைவு செய்து முன்பைவிட தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்.










