இறந்தோரை நினைத்து வரும் ராமேசுவரத்தில் இருப்போர் அலையும் துயரம்
தனது குடும்பத்திற்காக இளமையை தொலைத்து விட்டு முதுமையில் பிள்ளைகளால் ஆதரவின்றி விரட்டப்படும் பெற்றோர்கள், கண்ணீருடன் தனது இறுதி நாள்களை கழித்து வருவது இன்றைய தலைமுறையில் அதிகரித்து வருகிறது.













