பிள்ளைகளை வெளிநாட்டுப் பணத்தில் வளர்த்தேன்... என்னை அவர்கள் விட்டிருப்பதோ முதியோர் இல்லத்தில்!
கஷ்டம் தெரியாமல் என் பிள்ளையை வெளிநாட்டு பணத்தால் வளர்த்தேன். ஆனால், அவர்களோ என்னை பாதுகாக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்கள் என்று வருத்தத்துடன் கூறுகிறார் சுப்பையன்.











