அஸாம் கொடூரம்! காவல்துறையின் அரக்கத்தனமான விசாரணையில் கருவை இழந்த கர்ப்பிணி முஸ்லிம் பெண் மற்றும் சகோதரிகள்!
காவல்துறையினரின் அரக்கத்தன்மையான விசாரணைக்கு பலிகடாக்களாகிப் போன அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க தற்போது அஸாம் மாநில மகளிர் ஆணையம் களமிறங்கியிருக்கிறது.










