ஷி ஜின்பிங், மாமல்லை நிலவொளியில் செறிந்திருக்கும் யாளி சிற்பங்களைக் கண்டு என்ன நினைத்திருப்பார்?!
யாளிகள் தான் டிராகன்களின் ரிஷி மூலங்கலாம். இருக்கலாம். அந்தக்காரணத்தை முன்னிட்டும் கூட சீன அதிபரை இங்கு வைத்துச் சந்திக்க இந்தியப் பிரதமர் எண்ணியிருக்கலாம்..










