நாடு தூய்மையா இருக்கணுன்னா, அதுக்கான மாற்றம் நம்மகிட்ட இருந்து வரணும்..!
பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், குப்பைகளைப் போடுதல் உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றமாக கருதி சட்டங்கள் இயற்றப்பட்டாலும் மக்கள் இன்னமும் தூய்மை குறித்து அறிந்திருக்கவில்லை














