அன்றும் இன்றும் என்றும்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக்குரியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான்









