தேவை முழு மதுவிலக்கு
முழு மது விலக்கு என்பது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதே பல பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு திரைப்படத்தில் "மதுவை ஒழிப்போம், மதியை வளர்ப்போம்' எனும் கோஷத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.










