முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்!
ஆட்சிக்கலை ஆங்கிலேயருக்கு வசப்பட்டதுபோல் மற்றவர்களுக்கு வசப்படவில்லை எனலாம். அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஆங்கிலேயர்கள், ஒருவனை அழிக்க வேண்டும் என்றால், அவன் மலையுச்சியில் நின்றாலும் ஈவு இரக்கம் இன்றி, மடுவிலே உருட்டி விடுவார்கள்.









