தேவை படிப்படியான மதுவிலக்கு
'பூட்டியே தீருவேன்' என்று சொல்லி, சங்கிலியும் பூட்டுமாக வந்து வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாமக தலைவர் ராமதாஸ் தொடங்கி, மதிமுக தலைவர் வைகோ அடுத்து, மனிதநேய மக்கள் கட்சியும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.










