விருதுகள், பட்டங்கள் அல்ல
ஓரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியம். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான சர். சி.வி. ராமன், அமர்த்யா சென் ஆகியோருக்கும் மற்றும் மோட்ச குண்ட விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருக்கும் நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டு இருக்கிறது.










