வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அன்பே டயானா படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

அன்பே டயானா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து...

News image

பாரி இளவழகன் - யூடியூபர் கோபி. - படம்: எக்ஸ் / மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்

Updated On :30 மே 2026, 11:29 am IST

அன்பே டயானா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாகப் படக்குழு புரோமோ விடியோவை வெளியிட்டுள்ளது.

ஜமா திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றவர் பாரி இளவழகன். அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அவர் ’அன்பே டயானா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், யூடியூபர் கோபி, ரம்யா ரங்கநாதன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Summary

Dubbing work begins for the film 'Anbe Diana'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.