தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பது குறித்து...

News image

உதயநிதி ஸ்டாலின் - dinamani

Updated On :23 மே 2026, 6:16 pm IST

உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருந்து, பின் நடிகரானவர். 15 திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர், இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் உதயநிதிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், அமைச்சரானவர் தொடர்ந்து துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசியல் ரீதியான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதியின் மகன் இன்பநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Reports indicate that Udhayanidhi Stalin is set to focus on acting once again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.