ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா ஜன நாயகன்?

ஜன நாயகன் முதல் நாள் வசூல் குறித்து எதிர்பார்ப்பு...

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் விஜய்

Published On :22 ஜூலை 2026, 3:57 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூலை ஜன நாயகன் முறியடிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் முதல்வராகியிருக்கும் சூழலில், அவரின் கடைசி திரைப்படம் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 1000 திரைகளிலும், உலகளவில் 3,000 திரைகளிலும் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல பகுதிகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் கசிந்தாலும் டிக்கெட் முன்பதிவுகளைப் பார்த்தால் பெரிய தொகையை வசூலிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இதுவரை தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படமே ரூ. 152 கோடியை வசூலித்து முதல் நாள் வசூலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்குமா? என எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ. 148 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Expectations have arisen as to whether the movie Jana Nayagan will surpass the opening-day box office collection of actor Rajinikanth's film Coolie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.