பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தொடர்ந்து ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த தனுஷ்!

தனுஷின் திரைப்பட வெற்றி குறித்து...

News image

தனுஷ்

Updated On :25 ஜூன் 2025, 9:39 am

நடிகர் தனுஷ் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கிறார். 20 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் இளம் வயதிலேயே 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் படங்கள் மீது ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

முக்கியமாக, 2022-ல் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் தன் முதல் ரூ. 100 கோடி படத்தைக் கொடுத்த தனுஷ் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாத்தி (ரூ.118 கோடி), ராயன் (ரூ.156 கோடி) படங்களின் மூலம் தன்னை வணிக ரீதியாகவும் பலப்படுத்திக்கொண்டார்.

Story image

தற்போது, குபேரா படமும் உலகளவில் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளது. இதனால், கேப்டன் மில்லர் (ரூ. 85 கோடி) படத்தைத் தவிர கடந்த 4 ஆண்டுகளில் 4 ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் படங்களை தனுஷ் கொடுத்துள்ளது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.