ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தோற்றத்தை மாற்றிய அஜித்... ஏன்?

அஜித்தின் புதிய தோற்றம் குறித்து...

News image

நடிகர் அஜித் குமார்

Updated On :24 ஜூன் 2025, 8:36 am

நடிகர் அஜித் குமாரின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இனி வருடத்தில் ஆறு மாதம் நடிப்பிற்கும் ஆறு மாதம் கார் பந்தயத்திற்கும் செலவிட முடிவு செய்துள்ளார்.

தற்போது, அஜித்தின் அடுத்தபடத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிகைத்திருத்தம் செய்த அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. கார் பந்தயத்திற்காகவோ அல்லது சின்ன மாறுதல்களுக்காகவோ அஜித் தன் தோற்றத்தை மாற்றியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட் பேட் அக்லியில் சில வித்தியாசமான தோற்றங்களில் கவனம் ஈர்த்த அஜித், தற்போது புதிய தோற்றத்திலும் வைரலாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.