தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஃபாசில் ஜோசஃப்க்கு ஜோடியான நஸ்ரியா!

நடிகர்கள் ஃபாசில் ஜோசஃப் - நஸ்ரியா கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

News image
Updated On :30 மே 2024, 11:01 am

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. தொடர்ந்து, ராஜா ராணி, நையாண்டி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின், நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

நீண்ட நாள்களுக்குப் பின் நானியுடன் அடடே சுந்தரா படத்தில் நாயகியாக நடித்து அசத்தினார். தற்போது, திரைப்படத் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், மலையாள திரைப்படமொன்றில் நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். ‘சூட்சம தர்ஷினி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகனாக இயக்குநர் ஃபாசில் ஜோசப் நடிக்கிறார்.

மின்னல் முரளி படத்தை இயக்கிய ஃபாசில், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, ஃபலிமி உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

Story image

தற்போது, நஸ்ரியாவுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.