நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பொன்ராம் இயக்கும் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் மிருணாளினி ரவி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த...

News image
Updated On :25 செப்டம்பர் 2019, 7:02 am

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

எம்ஜிஆர் மகன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. சூப்பர் டீலக்ஸ் படம் மூலமாக அறிமுகமாகியுள்ள டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி ரவி, இப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடிக்கிறார். சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.