மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிரபலங்களுக்கு நான் ஜால்ரா அடிக்கிறேனா?: பாடலாசிரியர் விவேக் பதில்!

கடந்த 10 நாள்களில் 15 முதல் 17 பாடல்களை எழுதியுள்ளேன். அப்பாடல்களை நான் எழுதாவிட்டால்...

News image
Updated On :8 அக்டோபர் 2019, 10:53 am

ட்விட்டரில் விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானிடம் ரசிகர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு அவர்களைப் பாராட்டி தனது கருத்தைப் பதிவு செய்தார் ஷாருக் கான். இதைப் பாடலாசிரியர் விவேக் ரீட்விட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட ரசிகர் ஒருவர் விவேக்கிடம், எல்லோருக்கும் ஜால்ரா போடுவது நன்றாக இல்லையே என்றார். 

பாடலாசிரியர் விவேக் இதற்குப் பதில் அளித்ததாவது: 

இதுபோன்று நினைப்பவர்கள் குறித்து என்னால் எதுவும் செய்யமுடியாது.

கடந்த 10 நாள்களில் 15 முதல் 17 பாடல்களை எழுதியுள்ளேன். அப்பாடல்களை நான் எழுதாவிட்டால் வேறு எங்காவது வேலை செய்துகொண்டிருப்பேன். ஜால்ரா போட வேண்டிய அவசியமே தேவை இல்லை. ஒரு பெரிய கலைஞன், நம் ஊர் நடிகர்கள் பற்றிப் பேசும்போது பெருமையாக உள்ளது. அதனால் அதைப் பகிர்ந்தேன் என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.