பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிரபல நடிகருக்கு ஜோடியாக, திரையுலகில் அறிமுகமாகும் உலக அழகி!

2017-ல் உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியரான மனுஷி சில்லார், திரைப்பட நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

News image
Updated On :15 நவம்பர் 2019, 10:13 am

2017-ல் உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியரான மனுஷி சில்லார், திரைப்பட நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் உருவாகவுள்ள பிருதிவிராஜ் படத்தில் பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லார். 12-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை ஆண்ட மன்னர் பிருத்விராஜ் செளகானைப் பற்றிய இந்தப் படத்தில் பிருத்விராஜ் வேடத்தில் அக்‌ஷய் குமாரும் சன்யோகிதா வேடத்தில் மனுஷி சில்லாரும் நடிக்கவுள்ளார்கள்.

இந்தப் படம் 2020 தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.