மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தல ரசிகர்களின் சாதனை: இந்திய அளவில் முதலிடம் பிடித்த #Viswasam!

அஜித் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் எந்தளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் தீவிர செயல்பாடுகளுடனும்...

News image
Updated On :23 ஆகஸ்ட் 2019, 11:02 am

அஜித் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் எந்தளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் தீவிர செயல்பாடுகளுடனும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

2019-ல் முதல் பாதி வருடத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக் டாப் 5 பட்டியலில்  #Viswasam முதலிடம் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல், பாலிவுட் படங்கள், கிரிக்கெட் உலகக்கோப்பை போன்றவற்றை விடவும் விஸ்வாசம் குறித்த ட்வீட்களும் அதன் ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் தளத்தில் அதிகளவில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன.

2019-ல் முதல் பாதி வருடத்தில் இந்திய அளவிலான #Top5TwitterTags

1. #Viswasam

2. #LokSabhaElections2019

3. #CWC19

4. #Maharshi 

5. #NewProfilePic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.