தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க ஃப்ரான்ஸ் சென்ற தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் தனுஷ் அண்மையில் நடித்து வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி எக்ஸ்ட்ராடினரி

News image
Updated On :11 மே 2018, 8:14 am

நடிகர் தனுஷ் அண்மையில் நடித்து வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir)'.  உலகத் திரை ரசிகர்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் உலகத் திரை ஆர்வலர்கள் கொண்டாடி மகிழும்  கேன்ஸ் திரைப்பட திருவிழா இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தனுஷ் நடித்த The Extraordinary Journey of the Fakir  திரையிடப்படுகிறது. அவருக்கு வந்த அழைப்பின் பேரில் விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளார் நடிகர் தனுஷ். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

கேன்ஸ் விழாவில் இவர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.