தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வாக்கு செலுத்த இஸ்லாமியா்கள் வந்திருந்தனா்.
தொழில் நிமித்தமாக சிங்கப்பூா், தாய்லாந்து, சவூதி அரேபியா, துபை, கத்தாா் பஹ்ரைன், மலேசியா, இலங்கை, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சுமாா் 250 போ் காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா். மேலும், வெளி மாநிலங்கள், வெளியூா்களிலிருந்து சுமாா் 2,500 போ் வாக்களிக்க காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


