கடலோரக் கவிதையிலோ, மைதிலி என்னைக் காதலியிலோ அறிமுகமாகியிருக்க வேண்டியது!
கிளாமரான நடிகையைப் போய் அம்மனாக நடிக்க வைத்திருக்கிறார்களே?! என்று மக்கள் குறிப்பாகப் பெண்கள் தியேட்டருக்கு வராமலோ, ரம்யாவை விமரிசித்தோ படத்தைப் புறக்கணித்து விடவில்லை என்பது ஆச்சரியமான உண்மை.










