பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நடிகையைத் திருமணம் செய்துகொண்டார் இயக்குநர் வேலு பிரபாகரன்! (படங்கள்)

30 வயது ஷெர்லி 2009ல் வேலு பிரபாகரன் இயக்கிய காதல் கதை படத்தில் நடித்தார்.

News image
Updated On :3 ஜூன் 2017, 6:52 am

இயக்குநர் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லி தாஸை இன்று திருமணம் செய்துகொண்டார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது. கடந்த 15 வருடங்களாக இருவரும் நண்பர்களாக உள்ளதாகக் கூறியுள்ளார்கள். 

30 வயது ஷெர்லி 2009ல் வேலு பிரபாகரன் இயக்கிய காதல் கதை படத்தில் நடித்தார். இந்நிலையில் அவருக்கும் 60 வயது வேலு பிரபாகரனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

Story image
Story image

Related Article

இயக்குநர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணப் புகைப்படங்கள்!

கமலும் சூர்யாவும் மனது வைத்தால் விஜய் சேதுபதி படம் வெளிவரலாம்: இயக்குநர் சீனு ராமசாமி

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார் இளையராஜா

டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்

'பே வாட்ச்' படத்தை வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.