மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

டாடா ஸ்கை விளம்பரத் தூதர் - நயன்தாரா! புதிய விளம்பரம் வெளியீடு!

டாடா ஸ்கையின் தென்னிந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்...

News image
Updated On :21 ஜூலை 2017, 5:26 am

டாடா ஸ்கை நிறுவனத்தின் தென்னிந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டாடா ஸ்கை-யின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது: டாடா ஸ்கை போன்ற பெரிய நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். டாடா ஸ்கையின் விளம்பரங்களை எப்போதும் நான் ரசித்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

தென்னிந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நயன்தாராவை நியமித்துள்ள டாடா ஸ்கை, நாட்டின் இதரப் பகுதிகளுக்கான விளம்பரத் தூதராக அமிதாப் பச்சனை நியமித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.