மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தமிழ்நாட்டின் ஒருநாள் முதல்வராக கமல்: பிரேமம் இயக்குநரின் பிரமாண்ட கனவு!

தன்னுடைய புதுமையான யோசனைகளால் அரசு நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்வார்...

News image
Updated On :4 ஜூலை 2017, 12:14 pm

தமிழில் வெளியான நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இதன்பிறகு பிரேமம் என்கிற மலையாளப் படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.

அல்போன்ஸ் புத்ரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று எழுதியிருப்பதாவது:

முதல்வன் படம் போல ஒருநாள் முதல்வரை நியமிக்கும் வாய்ப்பு இருந்தால், கமல்ஹாசனைத் தமிழ்நாட்டின் ஒருநாள் முதல்வராக நியமிக்கவேண்டும் என எண்ணுகிறேன். ஒருநாள் போதும். இது விரைவில் நடக்கும் என எண்ணுகிறேன். தன்னுடைய புதுமையான யோசனைகளால் அரசு நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்வார். இது என் விருப்பம் மட்டுமே. ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் இந்தக் குழந்தையை மன்னியுங்கள் என்று எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.