தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெரிய ஹீரோ யாரும் இல்லாத கே.எஸ். ரவிக்குமாரின் புதிய படம்!

ரவிக்குமாரின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததால் அவருடைய திறமை குறைந்துவிடாது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2015, 7:39 am

பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வந்த கே.எஸ். ரவிக்குமார் விரைவில் தன்னுடைய புதிய படத்தைத் தொடங்கவுள்ளார்.

நான் ஈ புகழ் சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனனும் நடிக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகிறது.

இதுபற்றி சுதீப் கூறும்போது, கே.எஸ். ரவிக்குமாரின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததால் அவருடைய திறமை குறைந்துவிடாது. இந்தப் படம் கமர்ஷியல்தன்மை கொண்டது. இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் திறமைசாலி என்றார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.