உடன் பிறந்தோர் அனுசரணையாக இருப்பார்கள். எதிரிகள் தானாகவே விலகிவிடுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து சந்தையில் பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் நல்லவருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்ப விவகாரங்களை அனாவசியமாக எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
சந்திராஷ்டமம்-இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







