மனக்கவலைகள் குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள், வியாபாரிகள் வியாபார விஷயங்களை கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் அலைந்து திரிந்து கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் கலைப் பயணங்களில் அனுகூலத்தைக் காண்பீர்கள்.
பெண்கள் பெரியோரைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்-இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








