உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வருமானத்தில் உயர்வைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வியாபார சங்கங்களில் பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடாமலேயே வந்து சேரும்.
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு தொண்டர்களிடம் வரவேற்பு கிடைக்கும். கலைத்துறையினர் கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள்.
பெண்கள் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் பரிசு பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










