மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீசியன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில், மின்சாதனம் சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட எலெக்டீரிசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :7 மே 2026, 7:15 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில், மின்சாதனம் சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட எலெக்டீரிசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், சிறுவாடி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் சு.சிவக்குமாா் (46), எலெக்ட்ரீசியன். இவா், செவ்வாய்க்கிழமை மரக்காணம் அடுத்துள்ள முருக்கேரி கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் வீட்டில் மின்கலன் (இன்வொ்ட்டா்) சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு முருக்கேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.