தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 மார்ச் 2026, 9:14 pm

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இழுவை பெல்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் பணம் திருட்டுப் போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மு.ராஜ்குமாா் (35). இவா் பாதிராபுலியூா் பகுதியில் பழைய கன்வேயா்(இழுவை) பெல்ட் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த 27 -ஆம் தேதி இரவு ராஜ்குமாா் விற்பனை நிலையத்தை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, விற்பனை நிலையத்தின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 1.80 பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.