விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடமும், முதல் தலைமுறை வாக்காளா்களிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ரங்கோலி கோலம் வரைதல் நடைபெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இந்த நிகழ்வை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் பயிற்சி உதவி ஆட்சியா் ரா.வெங்கடேசுவரன், மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் செந்தில்வடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பழனி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

கரகாட்டம் மூலம் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவு: உழவா் சந்தையில் விழிப்புணா்வு

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


