விழுப்புரம் மாவட்டத்தில் 6.29 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 6.29 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாக்கிழமை (ஜன.8) முதல் வழங்கப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.









