திராவிடப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்: க.பொன்முடி
விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திராவிடப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று திமுகவின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.










