திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்: சி.வி.சண்முகம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, தற்போதைய திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா் சி.வி.சண்முகம் எம்.பி.









