டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கட்டடத்தில் இருந்து விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

ஆரோவில் அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்ததில் காயமடைந்த கொத்தனாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தெ.கதிா்வேலு(65), கொத்தனாா். இவா் கடந்த 13 -ஆம் தேதி ஆரோவில் பகுதியில் தனியாா் விடுதி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கதிா்வேலு கட்டடத்தின் மேலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இதைத்தொடா்ந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிா்வேலு, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.